Nalla sindhanai. Arumaiyaha irundhathu. http://hindumarriages.blogspot.com/2008/08/madurai-meenakshi-thirukkalyanam.html
On Feb 8, 2:38 pm, Srinivasan MS <[email protected]> wrote: > *இராமலிங்க அடியார் தைப்பூசத்தன்ரு ஜோதியில் கலந்தார்* > ** > > *பாரத நாட்டில் வாழ்ந்த சாது, சந்யாசிகளின், இறை அடியார்களின் வாழ்க்கையைப் > படித்தால் பல விநோதமான, விசித்திரமான செய்திகளைக் காணலாம். குறிப்பாக ஒவ்வொரு > அடியாரும் எப்படி இறந்தார் என்று படித்தால் அவர்கள் கூறுவது உண்மையா? என்று > எண்ணத் தோன்றும். இதைப் படிக்கும் "பகுத்தறிவு" வாதிகள் இதைத் தீ விபத்து > என்றும், தீ வைத்துக் கொலை என்றும் புதிய வியாக்கியானமும் கூட > எழுதிவிட்டார்கள்! > * > > *ஆனால் மேலை நாட்டுப் பத்திரிக்கைகளில், குறிப்பாக புலன் கடந்த அறிவை விளக்கும் > > (PARANORMAL OR EXTRA SENSORY PERCEPTION) பத்திரிக்கைகளில் இது போன்ற பல > அதிசயச் செய்திகள் வருகின்றன. சில மனிதர்கள் திடீரென்று ஒளிப் பிழம்பாகித் > தீயில் மறைந்து விடுவதாகவும் அப்படி அவர்கள் ஜோதியில் மறையும்போது அருகில் உள்ள > > எந்தப் பொருளும் கருகுவதோ, தீப்பிடிப்பதோ இல்லை என்றும் எழுதியுள்ளனர். இந்த > நிகழ்ச்சிக்குத் 'தானாக நிகழும் எரிவு' SPONTANEOUS COMBUSTION) என்று பெயர். > * > > *அமெரிக்காவில் ஒரு கல்லூரி மாணவன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் > மாடிப்படியிலிருந்து இறங்குகையில் திடீரென்று எரிந்து மறைந்து விட்டான். > அவனுடைய உடைகள் எல்லாம் (TROUSERS AND SHIRTS) கருகாமல் அப்படியே இருந்தன! இது > பத்திரிக்கைகளில் பரபரப்பான தலைப்புச் செய்திகளையும் ஆய்வுக் கட்டுரகளையும் > உண்டாக்கின. இதைத் தானாக எரிவு நிகழ்ச்சி SPONTANEOUS COMBUSTION என்றும் > விளக்கினர். > * > > *பாரதத்தில் ஆதி சங்கரர் குகைக்குள் சென்று மறந்தார். (சர்வக்ஞபீடம் ஏறி > மறைந்தது), இராமலிங்க வள்ளலார் ஒரு அறைக்குள் சென்று ஜோதி வடிவாகப் > போனார், ஆண்டாள் > ஸ்ரீ ரங்கநாதருடன் ஐக்கியமாகி மறைந்தார். ஞானசம்பந்தர் தனது சீடர்களுடன் > திருமணப் பந்தலில் (இதைப் பகுத்தறிவு வாதிகள் தீ விபத்து என்று வருணிப்பர்) > ஜோதியில் ஐக்கியமானார். > * > > *மாணிக்கவாசகருடன் இருந்த அடியார்கள் அவரை மட்டும் விட்டு ஜோதிக்குள் > புகுந்தனர். பின்னர் மாணிக்கவாசகரும் ஜோதியில் ஐக்கியமானார். நந்தனார் மற்றும் > திருப்பாணாழ்வார் ஆகியோர் ஜோதியில் கலந்தார்கள். இவை எல்லாவற்றையும் > SPONTANEOUS > COMBUSTION என்று கூறலாம். > * > > *தானாக எரியும் நிகழ்ச்சியில் சில அதிசய ஒற்றுமைகளையும் ஆராய்ச்சியாளர்கள் > கண்டுள்ளனர். > * > > *(1) இந்தத் தீ அவர்களின் உடலிலிருந்து உற்பத்தியாகிறது. > * > > *(2) அருகில் எளிதில் தீப்பிடிக்கும் பெட்ரோல், பஞ்சு ஆகியன இருந்தாலும் அவைகளை > > எரிப்பதில்லை. > * > > *(3) பெரும்பாலான நிகழ்ச்சிகளில் உடை முதலியன கூடக் கருகாமல் அப்படியே > குளிக்கும் முன் 'கழற்றி வைத்த' உடைகள் போல உள்ளன. > * > > * இதுவரை நாம் அறிந்த விஞ்ஞானத்தில் நமது உடல் இவ்வளவு வெப்பத்தை உண்டாக்க > முடியாது என்றே முடிவு கிடத்துள்ளது. ஆனால் கோடியில் ஓர் அபூர்வ நிகழ்ச்சி > இப்படி நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு விஞ்ஞானத்தால் விடை கூற > முடியவில்லை. ஆனால் இந்தியாவில் யோக சாஸ்திரம் இதற்கு விளக்கம் கூறும். > மனிதனின் மனோசக்தியை முழு அளவுக்குப் பயன்படுத்த அறிந்தவர்கள் ஆஷ்டமா சித்திகளை > > (எண்வகை சக்திகளை) பெறுவர். இதை வைத்துப் பல அதிசயங்களைச் செய்யலாம். > * > > * கொள்கையளவில் பார்த்தால் ஒளி-ஒலி ஆகிய அனைத்தும் மின்காந்த ஆலைகளின் (ELECTRO > > MAGNETIC SPECTURUM) வெவ்வேறு வடிவங்கள்தான். அணுகுண்டு வெடிப்பதால் > வெளிப்படும் காமா கதிர்கள் GAMA RAYS), மருத்துவமனையில் உடலின் > உள்ளுறுப்புகளைப் படம் பிடிக்க உதவும் எக்ஸ் கதிர்கள் (X-RAYS), மேலைநாடுகளில் > வெள்ளைக்காரர்களுக்குத் தோல் புற்றுநோயை உண்டாக்கும் புற ஊதாக் கதிர்கள் (ULTRA > > VIOLET RAYS), பாம்பு முதலிய பிராணிகள் இரவு நேரத்தில் இரை தேட உதவும் (நாக > ரத்னம்) அகச்சிவப்புக் கதிர்கள் (INFRA RED RAYS), வீட்டில் சமைக்க உதவும் > மைக்ரோ-வேவ் ஓவனில் வெளியாகும் நுண் அலைகள் (MICRO WAVES), ரேடியோ கேட்க உதவும் > > ஒலி அலைகள் (RADIO WAVES), நாம் எல்லாப் பொருட்களயும் காண உதவும் ஒளி > அலைகள் (LIGHT > WAVES) ஆகியன எல்லாம் ஒரே பட்டையின் வெவ்வேறு பகுதிகளே. > * > > *இதில் 'காணக்கூடிய' பகுதி ஒளி அலைகள் மட்டுமே. மைக்ரோவேவ் என்னும் நுண்ணலைகளப் > > பயன்படுத்தி அதிர்வுகள் மூலம் வெப்பத்தையும், தீயையும் உண்டாக்க முடியும் > என்பதை சமையலறயிலுள்ள பெண்கள் நன்கு அறிவார்கள். > * > > *இது போல உடலிலும் எண்ண அலைகள் மூலமோ, யோக சக்தி மூலமோ வெப்பத்தையும், > ஒளியையும் > உருவாக்க முடியுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் உடல் அல்லது எண்ணத்தின் > சக்தி மூலம் இப்படி வெப்பத்தை உண்டாக்க விஞ்ஞானத்தில் ஆதாரம் இல்லை. ஆகையால் > இதை அபூர்வ நிகழ்ச்சி என்று பரப்பி வருகின்றனர். > * > > * தீயை உண்டாக்கும் ராகம்! > * > > *அமிர்த வர்ஷனி என்ற ராகத்தைப் பாடினால் மழை பெய்யும்! இதே போல மேக ரஞ்சனி > ராகமும் மழையைப் பெய்விக்கும். நாகவரானி அல்லது** > > பாரத நாட்டில் வாழ்ந்த சாது, சந்யாசிகளின், இறை அடியார்களின் வாழ்க்கையைப் > படித்தால் பல விநோதமான, விசித்திரமான செய்திகளைக் காணலாம். குறிப்பாக ஒவ்வொரு > அடியாரும் எப்படி இறந்தார் என்று படித்தால் அவர்கள் கூறுவது உண்மையா? என்று > எண்ணத் தோன்றும். இதைப் படிக்கும் "பகுத்தறிவு" வாதிகள் இதைத் தீ விபத்து > என்றும், தீ வைத்துக் கொலை என்றும் புதிய வியாக்கியானமும் கூட > எழுதிவிட்டார்கள்! > > ஆனால் மேலை நாட்டுப் பத்திரிக்கைகளில், குறிப்பாக புலன் கடந்த அறிவை விளக்கும் > (PARANORMAL OR EXTRA SENSORY PERCEPTION) பத்திரிக்கைகளில் இது போன்ற பல > அதிசயச் செய்திகள் வருகின்றன. சில மனிதர்கள் திடீரென்று ஒளிப் பிழம்பாகித் > தீயில் மறைந்து விடுவதாகவும் அப்படி அவர்கள் ஜோதியில் மறையும்போது அருகில் உள்ள > > எந்தப் பொருளும் கருகுவதோ, தீப்பிடிப்பதோ இல்லை என்றும் எழுதியுள்ளனர். இந்த > நிகழ்ச்சிக்குத் 'தானாக நிகழும் எரிவு' SPONTANEOUS COMBUSTION) என்று பெயர். > > அமெரிக்காவில் ஒரு கல்லூரி மாணவன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் > மாடிப்படியிலிருந்து இறங்குகையில் திடீரென்று எரிந்து மறைந்து விட்டான். > அவனுடைய உடைகள் எல்லாம் (TROUSERS AND SHIRTS) கருகாமல் அப்படியே இருந்தன! இது > பத்திரிக்கைகளில் பரபரப்பான தலைப்புச் செய்திகளையும் ஆய்வுக் கட்டுரகளையும் > உண்டாக்கின. இதைத் தானாக எரிவு நிகழ்ச்சி SPONTANEOUS COMBUSTION என்றும் > விளக்கினர். > > பாரதத்தில் ஆதி சங்கரர் குகைக்குள் சென்று மறந்தார். (சர்வக்ஞபீடம் ஏறி > மறைந்தது), இராமலிங்க வள்ளலார் ஒரு அறைக்குள் சென்று ஜோதி வடிவாகப் > போனார், ஆண்டாள் > ஸ்ரீ ரங்கநாதருடன் ஐக்கியமாகி மறைந்தார். ஞானசம்பந்தர் தனது சீடர்களுடன் > திருமணப் பந்தலில் (இதைப் பகுத்தறிவு வாதிகள் தீ விபத்து என்று வருணிப்பர்) > ஜோதியில் ஐக்கியமானார். > > மாணிக்கவாசகருடன் இருந்த அடியார்கள் அவரை மட்டும் விட்டு ஜோதிக்குள் > புகுந்தனர். பின்னர் மாணிக்கவாசகரும் ஜோதியில் ஐக்கியமானார். நந்தனார் மற்றும் > திருப்பாணாழ்வார் ஆகியோர் ஜோதியில் கலந்தார்கள். இவை எல்லாவற்றையும் > SPONTANEOUS > COMBUSTION என்று கூறலாம். > > தானாக எரியும் நிகழ்ச்சியில் சில அதிசய ஒற்றுமைகளையும் ஆராய்ச்சியாளர்கள் > கண்டுள்ளனர். > > (1) இந்தத் தீ அவர்களின் உடலிலிருந்து உற்பத்தியாகிறது. > > (2) அருகில் எளிதில் தீப்பிடிக்கும் பெட்ரோல், பஞ்சு ஆகியன இருந்தாலும் அவைகளை > எரிப்பதில்லை. > > (3) பெரும்பாலான நிகழ்ச்சிகளில் உடை முதலியன கூடக் கருகாமல் அப்படியே > குளிக்கும் முன் 'கழற்றி வைத்த' உடைகள் போல உள்ளன. > > இதுவரை நாம் அறிந்த விஞ்ஞானத்தில் நமது உடல் இவ்வளவு வெப்பத்தை உண்டாக்க > முடியாது என்றே முடிவு கிடத்துள்ளது. ஆனால் கோடியில் ஓர் அபூர்வ நிகழ்ச்சி > இப்படி நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு விஞ்ஞானத்தால் விடை கூற > முடியவில்லை. ஆனால் இந்தியாவில் யோக சாஸ்திரம் இதற்கு விளக்கம் கூறும். > மனிதனின் மனோசக்தியை முழு அளவுக்குப் பயன்படுத்த அறிந்தவர்கள் ஆஷ்டமா சித்திகளை > > (எண்வகை சக்திகளை) பெறுவர். இதை வைத்துப் பல அதிசயங்களைச் செய்யலாம். > > கொள்கையளவில் பார்த்தால் ஒளி-ஒலி ஆகிய அனைத்தும் மின்காந்த ஆலைகளின் (ELECTRO > MAGNETIC SPECTURUM) வெவ்வேறு வடிவங்கள்தான். அணுகுண்டு வெடிப்பதால் > வெளிப்படும் காமா கதிர்கள் GAMA RAYS), மருத்துவமனையில் உடலின் > உள்ளுறுப்புகளைப் படம் பிடிக்க உதவும் எக்ஸ் கதிர்கள் (X-RAYS), மேலைநாடுகளில் > வெள்ளைக்காரர்களுக்குத் தோல் புற்றுநோயை உண்டாக்கும் புற ஊதாக் கதிர்கள் (ULTRA > > VIOLET RAYS), பாம்பு முதலிய பிராணிகள் இரவு நேரத்தில் இரை தேட உதவும் (நாக > ரத்னம்) அகச்சிவப்புக் கதிர்கள் (INFRA RED RAYS), வீட்டில் சமைக்க உதவும் > மைக்ரோ-வேவ் ஓவனில் வெளியாகும் நுண் அலைகள் (MICRO WAVES), ரேடியோ கேட்க உதவும் > > ஒலி அலைகள் (RADIO WAVES), நாம் எல்லாப் பொருட்களயும் காண உதவும் ஒளி > அலைகள் (LIGHT > WAVES) ஆகியன எல்லாம் ஒரே பட்டையின் வெவ்வேறு பகுதிகளே. > > இதில் 'காணக்கூடிய' பகுதி ஒளி அலைகள் மட்டுமே. மைக்ரோவேவ் என்னும் நுண்ணலைகளப் > பயன்படுத்தி அதிர்வுகள் மூலம் வெப்பத்தையும், தீயையும் உண்டாக்க முடியும் > என்பதை சமையலறயிலுள்ள பெண்கள் நன்கு அறிவார்கள். > > இது போல உடலிலும் எண்ண அலைகள் மூலமோ, யோக சக்தி மூலமோ வெப்பத்தையும், ஒளியையும் > > உருவாக்க முடியுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் உடல் அல்லது எண்ணத்தின் > சக்தி மூலம் இப்படி வெப்பத்தை உண்டாக்க விஞ்ஞானத்தில் ஆதாரம் இல்லை. ஆகையால் > இதை அபூர்வ நிகழ்ச்சி என்று பரப்பி வருகின்றனர். > > தீயை உண்டாக்கும் ராகம்! > > அமிர்த வர்ஷனி என்ற ராகத்தைப் பாடினால் மழை பெய்யும்! இதே போல மேக ரஞ்சனி > ராகமும் மழையைப் பெய்விக்கும். நாகவரானி அல்லது புன்னாகவராளி பாம்புகளை > வசப்படுத்தும். தீபக் என்ற ராகத்தைப் பாடினால் தீ உண்டாகும். மொகலாய > சக்ரவர்த்தி அக்பரின் அரண்மனையில் கோபால் நாயக் என்று ஒரு பாடகர் இருந்தார். > ஒரு நாள் அவரிடம் அக்பர் ஒரு கேள்வி கேட்டார். இராகங்களுக்கு அபூர்வ சக்தி > உண்டா? குறிப்பாக தீபக் ராகம் பாடினால் தீப்பற்றி எரியும் என்பது உண்மயா? என்று > > கேட்டார். > > கோபால் நாயக், ''ஆமாம், உண்மைதான். இராகங்களுக்கு அற்புத சக்தி உண்டு'' > என்றார். > ''அப்படியா? தீபக் ராகம் பாடுங்கள். தீ உண்டாகிறதா என்று பார்ப்போம்'' என்றார் > அக்பர். > > ''அரசனே, நான் தீபக் ராகத்தைப் பாடுவதற்குத் தயார் தான். ஆனால் ராக ஆலாபனையில் > உச்ச கட்டத்தை அடையும்போது என்னைத் தீ விழுங்கிவிடும்'' என்றார் கோபால் நாயக். > > ''அப்படியானால் தகுந்த பாகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டுப் பாடலாம். நீங்கள் > யமுனை நதியில் கழுத்தளவுத் தண்ணீரில் நின்று பாடுங்கள். எந்தத் தீயும் உம்மை > நீருக்குள் எரிக்க முடியாது என்றார் அக்பர். > > அக்பரின் பாகாப்பு உத்தி பலிக்குமா என்பதில் கோபால் நாயக்கிற்கு சந்தேகம் தான். > > ஆயினும் மன்னனின் கட்டளை ஆயிற்றே. மறுக்க முடியுமா? யமுனை நதியில் கழுத்தளவு > நீரில் நின்று பாடினார். ராகத்தை மனமுருகிப் பாடுகையில் திடீரென்று அவர் உடல் > முழுவதும் தீப்பிழம்பு பரவியது. சிறிது நேரத்தில் சாம்பலான அவரது உடலை யமுனை > நதி நீர் அடித்துச் சென்றது. > > இந்த நிகழ்ச்சியை ஆதிசங்கரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், நந்தனார், ஆண்டாள், > > திருப்பாணாழ்வார், வள்ளலார், கண்ணகி ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறுகளுடன் > ஒப்பிடுகையில் சிலவகை ஒலி அதிர்வுகளால் தீயை உண்டாக்க முடியும் என்றே நம்ப > வேண்டியுள்ளது. > > மேலும் இந்தியாவிலுள்ள எல்லா யோகிகளும் இப்படித் தீப்பிழம்பானதாக, ஜோதி > வடிவமானதாக மத நூல்கள் கூறவில்லை. ஆகவே மேற்கூறிய சிலர் வாழ்வில் மட்டுமே > இப்படி நடந்தது என்பது உண்மையாகவே தோன்றுகிறது. > > பதிற்றுப் பத்து என்னும் நூலில் பாலக் கௌதமனார் என்ற புலவர் சேர மன்னனிடம் > வேண்டியது என்ன தெரியுமா? தானும் தனது மனைவியும் உடலுடன், உயிருடன் மேலுலகம் > செல்ல வேண்டுமென்று வேண்டினார். உடனே பல்யானை செல்கெழு குட்டுவன் என்ற சேர > மன்னர் வேள்வி செய்தார். பத்தாவது வேள்வி செய்தவுடன் பாலக் கௌதமனார் என்ற > புலவரும் அவருடைய மனைவியும் மாயமாய் மறைந்து விட்டார்கள் என்று சங்கத் தமிழ் > கூறுகிறது. > > கண்ணகி மதுரையை எரித்தது எப்படி? > > தமிழ் இலக்கியத்திலும் கூட மனிதர்கள் தீயை உண்டாக்கிய நிகழ்ச்சி பதிவு > செய்யப்பட்டுள்ளது. மதுரையிலுள்ள பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், கோவலனைக் > கொன்றதால் கோபமடைந்த அவனது மனைவி பத்தினித் தெய்வம் கண்ணகி மதுரையை எரித்தாள். > பசுக்கள், பிராமணர்கள், பத்தினிப் பெண்கள், நோயாளிகள், நல்லவர்கள் போன்றோரை > விலக்கித் தீயோர் வாழும் பகுதிகளைச் சூழும்படி அக்னி தேவனுக்குக் கண்ணகி என்ற > இளம்பெண் கட்டளையிட்டுத் தனது ஒரு முலையைத் திருகி எறிந்தாள். மதுரையே எரிந்து > சாம்பலானது! > > மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானின் மனதில் காம எண்ணத்தை உண்டாக்க வந்த > மன்மதனை, சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்ததாக வடமொழி, தமிழ்மொழி > இலக்கியங்கள் கூறுகின்றன. > > சந்யாசியான ஆதிசங்கரர், பட்டிணத்தார் போன்றோர் இறந்துபோன தனது தாயாரைத் தகனம் > ஊட்ட இப்படி இயற்கை முறையில் தீயை உண்டாக்கியதாகவும் வரலாறு கூறுகிறது. > > இடமுலை கையால் திருகி மதுரை > > வலமுறை மும்முறை வாரா அலமந்து > > மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து > > விட்டாள் எறிந்தாள் விளங்கிழையாள்.. > > (இடது முலையைக் கையால் திருகி, மதுரையை 3 முறை வலம் வந்து முலையை > விட்டெறிந்தாள்) > > பார்ப்பார் அறவோர் பசுப் பத்தினிப் பெண்டிர் > > மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் > > தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய > > பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே > > நற்றேரான் கூடல் நகர். > > - சிலப்பதிகாரம் - வஞ்சினமாலை > > பிராமணர்கள், தர்மசிந்தனை உடையோர், பசு, பத்தினிப் பெண்கள், முதிய > வயதினர், குழந்தைகள் > ஆகியோரை விட்டுவிட்டுத் தீயவர்கள் அனைவரையும் எரி என்று தீக்கடவுளுக்குக் > கட்டளயிட்டாள் பொற்றொடி கண்ணகி. நல்ல தேரை உடைய பாண்டியனின் கூடல் நகர் உடனே > புகை மண்டித் தீப்பிழம்பாகியது என்பது இதற்கு அர்த்தம். (நல்லோரைக் > காக்கவும், தீயோரை > அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகந்தோறும் அவதரிப்பேன் என்று கண்ணபிரான் > கீதையில் கூறியது போல் தீயோர் மட்டுமே அழிக்கப்பட்டனர்.) > > -- > > ...* > > *-- > Service Above Self > cnu.pne * --~--~---------~--~----~------------~-------~--~----~ You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To post to this group, send email to [email protected] To unsubscribe from this group, send email to [email protected] For more options, visit this group at http://groups.google.com/group/thatha_patty?hl=en -~----------~----~----~----~------~----~------~--~---
