ஓம்

ஶ்ரீ குருப்யோ நம:









*விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்*

*விளக்கின் முன்னே வேதனை மாறும்*

*விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்*

*விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.*

*(**திருமந்திரம் - அருளொளி **1818)*



*அறிவாகிய விளக்கை ஏற்றி பரம்பொருளை*

*அறிந்து கொள்ளுங்கள்.     **பரம்பொருளை அறிந்தால்*

*உங்கள் துன்பம் தீரும். மெய்யறிவாளர்கள்*

*பரம்பொருளை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு *

*தத்துவத்தை விளக்கினால், **பரம்பொருள்*

*அவர்களுக்கு தானாகவே நன்கு விளங்கும்.*



*அறிவுத் துறைகளைக் குறிக்கும் விளக்குகளை ஏற்றி, *

*ஆண்டவனை வழிபடுவோம்!*





*உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உளங்கனிந்த *

*தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!*





*என்றும் பேரன்புடன்,*
                                           *ஸ்வாமீ ஓங்காராநந்த*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to