சாத்திர வேதஞ் சதகோடி கற்றாலும் சமய நெறிகளி னாசாரம் பெற்றாலும் பாத்திர மேந்திப் புறத்தி லலைந்தாலும் பாவனை யாலுடலுள்ள முளைந்தாலும் மாத்திரைப் போது மெமன்வரு மப்போது மற்றொன்றுதவாதுதவா துவாது சூத்திரமாகிய தோணி கவிழுமுன் சுக்கானை நேர்படுது திக்கணமே சொன்னேன் . இதையே நான் பிறிதொரு இடத்தில் கூறினேன் மென்பொருள் பலப்பல தொன் பொருள் ஒன்றே ; ஐயரும் ,மணியம்மையும் பாடலில் இடம்பெற்றாலும், அறிந்தவர் அறிவர் அவர்கள் யாரென்று; அறிவிலான் ஆக்கம் அழித்தார் பொருட்டே KR IRS 15922
On Wed, 14 Sept 2022 at 22:52, Venkatachalam Subramanian < [email protected]> wrote: > குணங்குடியார் பாடல்களில் சில: > உமையாள் பாதம் முன்னிற்க* > > (*இப்பாடல் சேகனாப் புலவருடையது) > > ஆதியந்தங் கடந்தவுமையாள்தன் பாதம் > அகண்டபரி பூரணமாம் ஐயர் பாதம் > சோதியந்தங் கடந்த கணபதியின் பாதம் > தொழுதிறைஞ்சிக் கரங்குவித்துப் போற்றி செய்து > ஆதியந்தங் கடந்ததந்தி பாதம் என்றும் > வாலைமனோன் மணியம்மை பாதமென்றும் > ஓதியந்தங் கடந்தண்டம் இரண்டதாக > ஒன்றுமறி யாவறிஞ னுரைசெய்தானே. > > நந்தீஸ்வரக்கண்ணி > > ஆதியந்தங் கடந்தவுமை யாளர்ருள் நாதாந்தச் > சோதியயந்தங்க் கடந்தசெழுஞ் சுட்ரே நந்தீஸ்வரனே! > > முடியடியாய் நின்றநடு மூல மணிவிளக்கே > அடிமுடியாய் நின்றநடு அணையேநந்தீஸ்வரனே > > .............................................................................. > > .................................................................................... > > > ................................................................................... > > .................................................................................... > > > > > இராகம் கேதார கௌளம்; தாளம் ஆதி > பல்லவி > சூத்திரப் பாவை கயிறறு வீழுமுன் > சூட்சக் கயிற்றினைப் பாரடா-அதி > சூட்சக் கயிற்றறினைப் பாரடா....... (சூத்தி) > அநுபல்லவி > நேத்திரமிரண்டினும் நேரேயிலங்கிய > நீடொளி போன்றது தேடரிதாகிய > காத்திரமுள்ளது யாவும்பொதிந்தது > கையிலுங் காலிலு மெட்டப்படாததோர் ... (சூத்தி) > > சரணங்கள் > 1.சாத்திர வேதஞ் சதகோடி கற்றாலும் > சமய நெறிகளி னாசாரம் பெற்றாலும் > பாத்திர மேந்திப் புறத்தி லலைந்தாலும் > பாவனை யாலுடலுள்ள முளைந்தாலும் > மாத்திரைப் போது மெமன்வரு மப்போது > மற்றொன்றுதவாதுதவா துவாது > சூத்திரமாகிய தோணி கவிழுமுன் > சுக்கானை நேர்படுது திக்கணமே சொன்னேன் ..(சூத்தி) > > 2.உற்றுறவின் முறை யார் சூழ்ந் திருந்தென்ன > ஊருட்சனங்களெல் லாரும் பணிந்தென்ன > பெற்றாரும் பெண்டீரும் பிள்ளை யிருந்தென்ன > பேணும் பெருஞ்செல்வ ஆணவத்தாலென்ன > கத்தன் பிரிந்திடிற் செத்த சவமாச்சு > காணாது காணாது கண்டதெல் லாம் போச்சு > எத்தனை பேர்நின்று கூக்குர லிட்டாலும் > எட்டாமற்போய்விடுங் கட்டையல் லோவிந்தச்... (சூத்தி) > > 3.மாயப்பிறவி வளையை யடைத்திட > மாறாத் தியான மனத்தி னினைத்திட > காயா புரிக்கோட்டை கைக்கு ளகப்பட > காணு மணிச்சுடர் தானே விளங்கிட > ஆயுமறிவுடன் யோக்த்தி னாலெழும் > ஆனந்தத் தேனையுண் டன்புடனேதொழும் > தாயா யுலகத்தை யீன்ற குணங்குடித் > தற்பரனைக் கொண்டு வப்புடனே சென்று (சூத்தி) > > வெ.சுப்பிரமணியன் > ஓம். > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsC_aCr_%2BqVF0dZY6bm%2BB2gFHZ2co%2Bx2OgjcBdpSxyUsQ%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsC_aCr_%2BqVF0dZY6bm%2BB2gFHZ2co%2Bx2OgjcBdpSxyUsQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopHYpXcfRf1d8c0r0cONOHPF9HhMnGSRPDdBGYJqcdv6A%40mail.gmail.com.
