Though I regard Sujatha @ Rangarajn as a scholar, his words as far as the Vishnu Puranam is concerned might be true as later; but the thoughts of azhwars are not originally built , transferred from Sanskrit as Tirukkural is. There are many with us. Tirumular adept in Vedas had rendered many verses in numbers. Panchabhuta description inUpanishads are too many from the Rig , yajur and sama vedas. Maybe I will take time to connect all those much later if god be willing. KR IRS 221122
On Tue, 22 Nov 2022 at 07:08, Chittanandam V R <[email protected]> wrote: > > > *திரு பி.எஸ்.ராகவன் அவர்கள் எழுதியது.* > > > *திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்தத்தின் ஆரம்பப்பாட்டுகளே எண்களோடு சிலம்பம் > ஆடும் பாட்டுகள்:* > > > பூநிலாய வைந்துமாய்ப் > > புனற்கண்நின்ற நான்குமாய், > தீநிலாய மூன்றுமாய்ச் > > சிறந்தகா லிரண்டுமாய், > மீநிலாய தொன்றுமாகி > > வேறுவேறு தன்மையாய், > நீநிலாய வண்ணநின்னை > > யார்நினைக்க வல்லரே? > > > > > > > ஆறுமாறு மாறுமாயொ > > ரைந்துமைந்து மைந்துமாய், > ஏறுசீரி ரண்டுமூன்று > > மேழுமாறு மெட்டுமாய், > வேறுவேறு ஞானமாகி > > மெய்யினொடு பொய்யுமாய், > ஊறொடோ சை யாயவைந்து > > மாய ஆய மாயனே. > > > > > > ஐந்துமைந்து மைந்துமாகி > > யல்லவற்று ளாயுமாய், > ஐந்துமூன்று மொன்றுமாகி > > நின்றவாதி தேவனே, > ஐந்துமைந்து மைந்துமாகி > > யந்தரத்த ணைந்துநின்று, > ஐந்துமைந்து மாயநின்னை > > யாவர்காண வல்லரே? > > > > > > மூன்றுமுப்ப தாறினோடொ > > ரைந்துமைந்து மைந்துமாய், > மூன்றுமூர்த்தி யாகிமூன்று > > மூன்றுமூன்று மூன்றுமாய, > தோன்றுசோதி மூன்றுமாய்த் > > துளக்கமில் விளக்கமாய், > ஏன்றெனாவி யுள்புகுந்த > > தென்கொலோவெம் மீசனே. > > > > *இந்த எண்களுக்கெல்லாம் பொருள் தெரிந்தால் தேவலை.* > > > *B S ராகவன்* > > > **************************************** > > > *திரு. சுஜாதா எழுதியது * > > வடக்கே சென்ற..... > > > > நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று இயற்கையை ஐந்தாகப் பிரித்துச் > சொல்வது > > நம் வழக்கம். அதேபோல் குணங்களை (Properties) ஒலி, தொடுகை, உருவம், சாரம், > மணம் என்று > > ஐந்தாகப் பிரிப்பார்கள். இதை நிலத்துக்கு ஐந்து குணங்களையும் நாம் சொல்ல > முடியும். > > நிலத்தில் சப்தங்கள் உண்டு. அதைத் தொட்டுப் பார்க்கலாம். அதற்கு வடிவம் உண்டு > . > > அதற்கு ரசம்,Substance உண்டு. வாசனை உண்டு. நீருக்கு இவற்றில் நான்கு > குணங்கள்தான் உண்டு. > > வாசனை கிடையாது. (கார்ப்பரேஷன் நீரை நான் சொல்லவில்லை.) > > > > நெருப்புக்கு சப்தம் உண்டு. தொட்டால் சுடும். வடிவமும் உண்டு. காற்றுக்கு > சப்தம் உண்டு. > > அதைத் தொட்டால் உணரலாம். வடிவம் இல்லை. ஆகாயத்தில் சப்தம் மட்டும்தான் > > உண்டு. > > > > திருமழிசை ஆழ்வார் தன் திருச்சந்த விருத்தத்தில் இந்தக் கருத்தை ஓசை நயத்தோடு > > > சொல்கிறார். > > > > "பூநிலாய வைந்துமாய், புனற்கண் நின்ற நான்குமாய், > > தீநிலாய மூன்றுமாய், சிறந்த காலிரண்டுமாய், > > மீநிலாய தோன்றுமாகி, வேறுவேறு தன்மையாய் > > நீநிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே." > > > > (பூ - பூமி, புனல் - நீர், கால் - காற்று, மீ - ஆகாயம், நிலாய - நிலவிய) > > > > பூமிக்கு ஐந்து குணங்கள், நீருக்கு நான்கு குணங்கள், நெருப்புக்கு மூன்று, > காற்றுக்கு > > இரண்டு, ஆகாயத்துக்கு ஒன்று என்று நீ பரவி இருப்பதை யாரால் எண்ணிப் பார்க்க > > முடியும் என்று ஆழ்வார் 'எண்ணிப்' பார்த்திருக்கிறார். > > > > இது திருச்சந்த விருத்தத்தில் முதல் பாசுரம். > > > > சிவவாக்கியரின் பாடல்களில்கூட இது அப்படியே 303-ஆம் பாடலாக > தொகுக்கப்பட்டுள்ளது. > > இதனால் சிவாக்கியரும் திருமழிசை ஆழ்வாரும் ஒருவரே என்றுகூடச் சிலர் > கருதுகிறார்கள். > > > > இந்தப் பாடலின் ஆதாரக் கருத்தானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் > என்னும் பஞ்ச > > பூதங்களுக்கும் குணங்கள் கூறுவது. நல்லெழுதியாரின் பரிபாடலில் உள்ளது. இதே > கருத்து > > விஷ்ணு புராணத்திலும் உள்ளது. விஷ்ணு புராணம் ஆழ்வார்களின் காலத்துக்குப் > > பிற்பட்டது. பரிபாடல் ஆழ்வார்களின் காலத்துக்கு முற்பட்டது. > > > > எனவே பிற்சங்க காலத்திலிருந்து ஆழ்வார் மூலமாக வடக்கு நோக்கிச் > சென்றிருக்கிறது > > இந்த அற்புதமான கருத்து. > > > > - சுஜாதா > > > ************************************* > > > சித்தானந்தம் > > > > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopOnJjCJV6YsFSLWb7kvZ%2BPz36LfnwxNewm4r%2B-pO%3D8hg%40mail.gmail.com.
