I could not understand the train story; is it a mockery?; or telling the
truth?; how a character was misjudged with the ending parasa?; it proves
that people are hypocrites and good actors. Kuraiyondrum illai words spoken
by a poor woman travelling by train and daNCE OF THE RICHEST WOMAN OF THE
EARTH-HOW CREATED SUCH A COMPLEX? In short, few lines and what is being
extolled?. Being silent without response may groove only a small pat on the
back but not groom in a larger society. Thank you  KR IRS 22 9 23

On Fri, 22 Sept 2023 at 15:57, 'N Sekar' via iyer123 <
[email protected]> wrote:

> Nice narration. Thanks.
>
> Remembered the Tamizh saying
>
> " Podumentra maname, pon seyyum Marundhu", meaning a contented mind is
> peaceful, always - no stress, no agitation.
>
> In Mahabharatha - Yaksha Prasnam, Yudhikshtra says the richest person is
> the one who has a contented mind.
>
> N Sekar
>
> Sent from Yahoo Mail on Android
> <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_>
>
> On Fri, Sep 22, 2023 at 2:14 PM, 'venkat giri' via KeralaIyers
> <[email protected]> wrote:
>
>    -
>
>    <https://www.facebook.com/marketplace/?ref=app_tab>
>    -
>    <https://www.facebook.com/gaming/play/?store_visit_source=gaming_tab>
>
> படித்ததில் ரசித்தது
> <https://www.facebook.com/groups/989982124355639/?hoisted_section_header_type=recently_seen&multi_permalinks=7032512556769202&__cft__[0]=AZXBqwVPvE95Aizt6ycMbmWTHB_Fxu_K-C-RcZQtvMOr9HG_crhDQOZ_AbxrY56hiMVzHSIeTUofNGeyt1C5-5zBGHw-uXPYMCDEkf6nxKPQFY03FLjEGuhZQVCiPXgsrYVltDqwBDp6VPGZhjW16a1GYgjc4D3FDNb2ZAbyj55FWwI3qlIYYtkRldRzn3tneJI&__tn__=-UC%2CP-R>
> *மூன்று வருடங்களுக்கு முன்பு, நானும், என் மகனும், சிதம்பரத்தில் இருந்து
> திருவண்ணாமலைக்கு ரயிலில் பயணம் செய்தோம்.என் மகன், 3 பேர் அமரும் இருக்கையில்
> ஜன்னல் ஓரத்திலும், நான், ஒருவர் அமரும் இருக்கையிலும் அமர்ந்து
> கொண்டோம்.அப்போது, எங்களுடன் வயதான தம்பதியும், அவர்களுடைய பேரனும் பயணம்
> செய்தார்கள்.நான் எந்த உரையாடலுக்கும் இடம் கொடுக்காதவாறு, ஜன்னல் வழியே
> வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தேன்.ஆனால், என்னிடம் பேசுவதற்கு
> எப்பொழுதும் ஆர்வமுடன் இருப்பது போல் அந்தப் பெண்மணி காணப்பட்டார்.வயது
> ஐம்பதுக்கு மேல் இருக்கும். மெலிந்த, சிவந்த உடல்வாகு. மிகவும் எளிமையாக,
> தூய்மையான உடை உடுத்திருந்தார்.பேரன், சற்று குறும்பு. இங்கும் அங்கும்
> ஆடிக்கொண்டே இருந்தான்.*
> *அப்பெண்மணியின் கணவர், ரயிலில் ஏறியதிலிருந்து செய்தித்தாள் படித்துக்
> கொண்டே இருந்தார்.*
> *சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, சரி, அவருடன் பேசலாம் என்று லேசாகப்
> புன்னகைத்தேன்.*
> *அவ்வளவுதான் மடை திறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்துவிட்டார். 10
> வாக்கியங்களுக்கு இடையே*
> *குறை ஒன்னுமில்லை*
> *குறை ஒன்னுமில்லை*
> *என்பதையே ஞாபகமாக சொல்லிக் கொண்டார்.*
> *அவர், அவ்வார்த்தைகளை உச்சரிக்கும் போது, அவர் கணவரின் முகத்தை நான்
> கவனித்தில், முகத்தில் பெருமிதம் தென்பட்டது.*
> *திருவண்ணாமலைக்கு தன் சகோதரி வீட்டிற்கு செல்கிறாராம்.*
> *பவுர்ணமி கிரிவலம் செல்ல அவருடைய மகளும் மருமகனும் வருவதாகவும், அதற்குள்
> அங்கு சென்று சில முன்னேற்பாடுகளை செய்வதற்காக செல்வதாகவும் சொன்னார்.*
> *தன் தம்பிக்கே, தன் மகளை திருமணம் செய்து கொடுத்திருப்பதாகவும் சொன்னார்.*
> *மருமகன் முன்பே வர இயலாது. மிகவும் பிசியாக இருக்கிறார். அதனால் பவுர்ணமி
> கிரிவலத்தின் அன்று மட்டும் வந்துவிட்டு சென்று விடுவார் என்றும் சொன்னார்.*
> *அவருடைய கணவர் அரசாங்க ஊழியராக இருக்கக்கூடும். ஒரு நிலையான வருமானத்தில்,
> அளவாக, சிறப்பாக குடும்பம் நடத்தி திருப்தியை கண்டிருக்கிறார்கள்.*
> *திட்டமிட்டு குடும்பம் நடத்தி, தெவிட்டாத இன்பத்தில் திளைத்து
> இருக்கிறார்கள்*
> *என்று கணித்தேன்.*
> *சரி கேட்டுவிடலாம் என்று, ஐயா என்ன வேலை செய்கிறார்? என்று கேட்டேன்.*
> *சிதம்பரத்திற்கு அருகில் ஒரு ஊரில் முடி திருத்தும் நிலையம் வைத்திருப்பதாக
> சொன்னார்.*
> *எனக்கு ஒரே வியப்பு! எப்படி இவரால் இவ்வளவு எளிமையாக திருப்தியடைந்து
> வார்த்தைக்கு வார்த்தை,*
> *குறை ஒன்னுமில்லை*
> *என்று சொல்ல முடிகிறது என்று மிகவும் ஆச்சரியப் பட்டேன்.*
> *உங்கள் மருமகன் என்ன வேலை செய்கிறார்? என்ற அடுத்த கேள்வியை கேட்டேன்.*
> *தன் மருமகன், கடலூர் பேருந்து நிலையம் அருகில் முடி திருத்தும் நிலையம்
> வைத்திருப்பதாகவும், ஆறு மாதங்களுக்கு முன்பு ஆண்கள் அழகு நிலையம் ஒன்று
> அருகிலேயே தொடங்கி இருப்பதாகவும் சொன்னார்.*
> *இரண்டு கடைகளையும் கவனித்துக் கொள்வதால் நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது
> என்று சொன்னவர், அவர்களுக்கும்*
> *குறை ஒன்னுமில்லை*
> *என்று மறக்காமல் சொல்லி வைத்தார்.*
> *எப்படி இவர்கள் மனத்திருப்தியுடன் வாழ்கிறார்கள் என்ற ஆச்சரியம் இன்றுவரை
> எனக்கு இருந்துகொண்டே இருக்கிறது.*
> *எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாள் அவர்களின், குறை ஒன்றும் இல்லை, மறைமூர்த்தி
> கண்ணா !"*
> *பாடலை கேட்கும்போதெல்லாம் இந்த ரயில் ஸ்நேக பெண்மணியே ஞாபகத்திற்கு வந்து
> செல்கிறார்.*
> *வருமானம், சூழ்நிலை என்று எப்படியிருந்தாலும், மனமொத்த தம்பதிகளை பார்க்கும்
> பொழுது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.*
> *தான் மிகுந்த சந்தோஷமாக இருப்பதாகவும், கடவுளின் அருளால் எல்லா வசதியும்
> பெற்றிருக்கிறேன் என்பதை வெளியுலகுக்கு ஆடம்பரமாக தெரியப்படுத்தியவரை ஞாபகம்
> இருக்கிறதா? கடவுளுக்கு நன்றியை, லட்சக்கணக்கான மதிப்புள்ள ஆடை ஆபரணங்களை
> அணிந்து கொண்டு, ஹிலாரி கிளின்டன் முன்னிலையில்,*
> *அச்சுதம் கேசவம், கிருஷ்ண தாமோதரம் !*
> *ராமநாராயணம், ஜானகி வல்லபம்!*
> *என்று செல்வ சீமாட்டி நீடா அம்பானி போல நடனமாடித் தான் சொல்ல வேண்டுமா?*
> *ரயிலில் சந்தித்த பெண்மணி போல், மிக எளிய வார்த்தைகளில் அவர்களுடைய
> மனத்திருப்தியை, நன்றியுடன் சமர்ப்பித்தாலும் கிருஷ்ண பகவான் மகிழ்ச்சியுடன்
> ஏற்றுக்கொள்வார்.*
> *திருவண்ணாமலை ரயில் நிலையம் வந்ததும், நாங்கள் இறங்குவதற்கு தயாரானோம்.*
> *என் மகன், என்னிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியதும், அப்பெண்மணிக்கு ஆச்சரியம்.*
> *உன்னுடைய தம்பியாம்மா? என்று கேட்டார். 'என் மகன்" என்று சொன்னேன்.*
> *உன்னை மாதிரியே, ரொம்ப அமைதியா இருக்கார்.*
> *சிரித்த முகம்.*
> *அளந்து பேசுறார் !*
> *தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை' ன்னு சொல்லி இருக்கிறாங்களே!*
> *என்று சொன்னது தான் தாமதம்,*
> *"ஹா..ஹா.." என்று வாய்விட்டு சிரித்து விட்டார். அவ்வளவு நேரம் அடக்கி
> வைத்திருந்த சிரிப்பு.*
> *திருவண்ணாமலைக்கு ரயிலில் பயணம் செய்யலாம் என்று முடிவு செய்ததும், என் மகன்
> சொன்ன முதல் கண்டிஷன்,*
> *ரயிலில் யாருடனும் நான் பேசக் கூடாது!*
> *என்பது தான்.*
> *ஏனென்றால், நான் பேச ஆரம்பித்தால், சமோசா விற்பவர் கூட அங்கேயே உட்கார்ந்து
> கதைக் கேட்க ஆரம்பித்து விடுவாராம்.....*
>
> --
> On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust
>
> We are now on Telegram Mobile App also, please join
>
> Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup
>
> Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust
>
> Kerala Iyers Trust Group for Discussions:
> https://t.me/KeralaIyersTrustGroup
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "KeralaIyers" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/keralaiyers/906522140.3386827.1695377660370%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/keralaiyers/906522140.3386827.1695377660370%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/1252951413.4463077.1695378457660%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/1252951413.4463077.1695378457660%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorBCaTd1m2aB4v10LrJoFE%2BZXz0VrqR39GH2hwmuqQe6A%40mail.gmail.com.

Reply via email to