Bombay Jayashree?

2010/1/31 vishu <[email protected]>

>
>
> who is the singer??? hopefully ARR is the singer... meaningful lyrics
>
>
> --- On *Sun, 1/31/10, Sath Murthy <[email protected]>* wrote:
>
>
> From: Sath Murthy <[email protected]>
> Subject: [arr] Lyrics by Karunanidhi.. Music by ARR
> To: [email protected]
> Date: Sunday, January 31, 2010, 3:03 AM
>
>
>
>
> *அந்தப் பாடல் வருமாறு:*
>
> பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
> பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
> உண்பது நாழி உடுப்பது இரண்டே
> உறைவிடம் என்பது ஒன்றேயென
> உரைத்து வாழ்ந்தோம்
> உழைத்து வாழ்வோம்.
>
> தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
> நன் மொழியே நம் பொன் மொழியாம்!
> போரைப் புறம் தள்ளி
> பொருளைப் பொதுவாக்கவே
> அமைதி வழிகாட்டும்
> அன்பு மொழி
> அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
>
> ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
> உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
> ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
> ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
> ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
> சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
> செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!
>
> அகமென்றும் புறமென்றும் வாழ்வை
> அழகாக வகுத்தளித்து
> ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
> ஓதி வளரும் உயிரான உலக மொழி -
> நம் மொழி நம் மொழி - அதுவே
> செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
> வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!
>
>
>  
>

Reply via email to