Wow! Bombay Jayshree ? now, that's edgy guys.Ever since narumugaiyae,
i guess this the second time Bombay Jayshree, would be crooning for
ARR's tune ?. I'm pretty sure ARR is going to churn out a
neo-classical tune :) cant wait for that

2010/1/31 Srinivasa Krishnan <[email protected]>
>
>
>
> Bombay Jayashree?
>
> 2010/1/31 vishu <[email protected]>
>>
>>
>>
>> who is the singer??? hopefully ARR is the singer... meaningful lyrics
>>
>> --- On Sun, 1/31/10, Sath Murthy <[email protected]> wrote:
>>
>> From: Sath Murthy <[email protected]>
>> Subject: [arr] Lyrics by Karunanidhi.. Music by ARR
>> To: [email protected]
>> Date: Sunday, January 31, 2010, 3:03 AM
>>
>>
>>
>> அந்தப் பாடல் வருமாறு:
>>
>> பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
>> பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
>> உண்பது நாழி உடுப்பது இரண்டே
>> உறைவிடம் என்பது ஒன்றேயென
>> உரைத்து வாழ்ந்தோம்
>> உழைத்து வாழ்வோம்.
>>
>> தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
>> நன் மொழியே நம் பொன் மொழியாம்!
>> போரைப் புறம் தள்ளி
>> பொருளைப் பொதுவாக்கவே
>> அமைதி வழிகாட்டும்
>> அன்பு மொழி
>> அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
>>
>> ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
>> உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
>> ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
>> ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
>> ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
>> சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
>> செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!
>>
>> அகமென்றும் புறமென்றும் வாழ்வை
>> அழகாக வகுத்தளித்து
>> ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
>> ஓதி வளரும் உயிரான உலக மொழி -
>> நம் மொழி நம் மொழி - அதுவே
>> செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
>> வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!
>>
>
>
> 

Reply via email to